Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ் முக்கிய வேண்டுகோள்!

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (21:16 IST)
அதிமுக தொண்டர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். 
 
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என தொண்டர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
அதிமுகவில் ஒற்றை தலைவர் என்றால் அது ஓபிஎஸ் அல்லது ஈபிஎஸ் இருவரில் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 
 
இந்த நிலையில் அதிமுக தொண்டர்களுக்கு ஓ பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 
 
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? அன்புமணி கேள்வி..!

மதுரையில, நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்ப்போம்: விஜய்

ஆசிரியர் தகுதி தேர்வை வேறொரு தேதிக்கு மாற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!

தெருநாய்களை அகற்றுவது இரக்கமற்ற செயல்: ராகுல் காந்தி கண்டனம்

சீனாவுடனான உறவை முற்றிலும் துண்டிக்க முடியாது: காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்

அடுத்த கட்டுரையில்
Show comments