Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ் முக்கிய வேண்டுகோள்!

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (21:16 IST)
அதிமுக தொண்டர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். 
 
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என தொண்டர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
அதிமுகவில் ஒற்றை தலைவர் என்றால் அது ஓபிஎஸ் அல்லது ஈபிஎஸ் இருவரில் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 
 
இந்த நிலையில் அதிமுக தொண்டர்களுக்கு ஓ பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 
 
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments