Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக கோட்டீஸ்வரர்கள் பட்டியலில் ஓ.பி.எஸ்: ஜெயகுமார் குற்றச்சாட்டு

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (17:56 IST)
உலக கோடீஸ்வரர் பட்டியலில் ஓபிஎஸ் பெயர் உள்ளது என்றும் அவரது துறையில் மட்டுமே ஊழல் குற்றச்சாட்டு உள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுக தற்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வரும் நிலையில் ஈபிஎஸ் பிரிவில் இருக்கும் ஜெயக்குமார் அவ்வப்போது ஓபிஎஸ் மீது குற்றம் சாட்டி வருகிறார் 
 
அந்த வகையில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது அதிமுக ஆட்சியில் எந்த துறையிலும் ஊழல் குற்றச்சாட்டு வராத நிலையில் ஓபிஎஸ் வகித்த துறையில் மட்டுமே ஊழல் புகார் வந்துள்ளது என தெரிவித்துள்ளார் 
 
மேலும் உலக கோடீஸ்வரர் பட்டியலில் ஓபிஎஸ் பெயர் உள்ளது என்றும் இனி அவருடன் எந்த விதமான ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூடாரத்தை கொழுத்திய இஸ்ரேல்! உடல் கருகி பலியான 23 பாலஸ்தீன மக்கள்! - தொடரும் சோகம்!

மதபோதகரை எரித்துக் கொன்ற சம்பவம்! குற்றவாளி விடுதலை! - கொண்டாடிய விஷ்வ ஹிந்து பரிஷத்!

திருமணமான 4 மாதத்தில் கணவனை பீர் பாட்டிலால் கொலை செய்த 17 வயது மைனர் மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

உயிரைக் கொல்லும் மஞ்சள் காய்ச்சல்! 34 பேர் பலி! - சுகாதார அவசரநிலை பிரகடனம்!

1500 ரூபாய்க்கு சந்தேகப்பட்டு 6 மணி நேரம் விசாரணை! மாணவி தற்கொலை! - கோவையில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments