Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரன் எம்எல்ஏகளுடன் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ரகசிய பேச்சுவார்த்தை?

Webdunia
திங்கள், 12 பிப்ரவரி 2018 (13:34 IST)
ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் தினகரன் தரப்பினரிடம் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த 18 எம்எல்ஏக்களை பேரவைத்தலைவர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இதனையடுத்து 18 எம்எல்ஏகள் தகுதி நீக்கத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
 
இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் எந்த நேரத்திலும் தீர்ப்பு வழங்கலாம். அப்படி தீர்ப்பு தினகரன் எம்எல்ஏகளுக்கு சாதகமாக வந்தால் ஆட்சி இழக்க நேரிடம் என ஓபிஎஸ்-ஈபிஎஸ் கருதுகின்றனர்.
 
இதனால் தினகரன் தரப்பு ஆதரவு எம்எல்ஏகளிடம் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ரகசிய பேச்சுவார்த்தை  வருவதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவர் இன்று கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments