Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்களித்த மக்களை வஞ்சிக்கிறது திமுக ஆட்சி: ஒபிஎஸ் - ஈபிஎஸ் அதிரடி!

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (17:21 IST)
வாக்களித்த மக்களை வஞ்சிப்பதில் திமுக ஆட்சி முதலிடம் என ஒபிஎஸ்-ஈபிஎஸ் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். 
 
திமுக ஆட்சியில் மின்வெட்டு தலைவிரித்தாடுகிறது என அதற்கு கண்டனம் தெரிவித்து ஒபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், கடந்த பத்தாண்டு காலம் தலைகாட்டாத மின்வெட்டு இப்போது மாநிலம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது. 
 
ஆட்சிக்குவந்து ஒருமாதமே முடிந்தநிலையில் வாக்களித்த மக்களை வஞ்சிப்பதில் திமுக ஆட்சி முதலிடம் என குற்றம் சாட்டியுள்ள ஒபிஎஸ்-ஈபிஎஸ்,  ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து திமுகவின் இயற்கை குணாதிசயங்கள் மக்களை வாட்டி வதைக்கிறது என கூறியுள்ளனர். மேலும், எந்த அச்சறுத்தலும் அதிமுகவை நெருங்க முடியாது என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இந்த கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த ரக்‌ஷாபந்தனுக்கு நான் இருக்க மாட்டேன்: அண்ணனுக்கு உருக்கமான கடிதம் எழுதி தற்கொலை செய்த பெண்..!

வீடே இல்லை.. இல்லாத வீட்டுக்கு வரி செலுத்திய நபர்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

பியூன் வேலைக்கு விண்ணப்பித்த எம்பிஏ, பிஎச்டி படித்தவர்கள்.. தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்?

நாளை வெளுக்கப்போகும் கனமழை! ரெட் அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

தி.மு.க. உறுப்பினர் சேர்க்கைக்கு ஓடிபி பெறும் விவகாரம்: திமுகவுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments