Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே அனுமதி !

Webdunia
சனி, 11 டிசம்பர் 2021 (23:21 IST)
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வரும்  ஆம்  தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.  
 
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு லிலி நாடுகள்:இல் கொரொனா தொற்றுப் பரவியது. தற்போது கொரொனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும்  பரவி வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
இந்நிலையில், தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மீனாட்ச்சியம்மன் கோவிலில் வரும்  ஆம்  தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் கோயிலுக்கு வருபவர்கள் தடுப்பூசி ஆவணம் அல்லது செல்போனுக்கு வந்த மெசேஜ் இவற்றில் எதாவது ஒன்றை கட்ட  வேண்டும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments