Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மட்டும் 50% கொரோனா தொற்று பதிவு: அமைச்சர் தகவல்

Webdunia
வியாழன், 23 ஜூன் 2022 (15:03 IST)
தமிழகத்தில் பதிவாகும் மொத்த கொரோனா கேஸ்களில் சென்னையில் மட்டும் 50 சதவீதம் பதிவாகி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
தினந்தோறும் தமிழகத்தில் ஏற்படும் கொரோனா பாதிப்பில் 50% சென்னையில் மட்டுமே பதிவாகி வருகிறது, அதுமட்டுமின்றி சென்னையை சுற்றியுள்ள செங்கல்பட்டு திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகமாகப் கொரோனா பதிவாகியுள்ளது.
 
எனவே சென்னை உள்பட 4 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு ஏற்படும் என்றும் கொரோனா பாதிப்பால் வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருபவர்களில் நலன் குறித்து அவ்வப்போது விசாரணை செய்யப்படும் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments