Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெறும் 32% மட்டுமே வாக்குப்பதிவு: என்ன செய்கிறார்கள் சென்னை வாக்காளர்கள்?

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (17:58 IST)
தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்பதும் 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் 47.18 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றதாக கூறப்படுகிறது
 
மேலும் சென்னையில் மிக குறைவாக சுமார் 32 சதவீதம் மட்டுமே வாக்கு பதிவாகியுள்ளது. மீதி உள்ள 68 சதவீதம் சென்னை மக்கள் வாக்களிக்கவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னையில் பெரும்பாலும் வெளியூர்களில் உள்ள பொதுமக்கள் இருப்பதால் விடுமுறை நாளில் சொந்த ஊருக்கு சென்று உள்ளதால் வாக்களிக்கவில்லை என்று கூறப்படுகிறது
 
 மேலும் சென்னையை பொறுத்த வரையில் இந்த தேர்தல் மட்டுமின்றி அனைத்து தேர்தல்களிலுமே குறைவான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments