Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெறும் 32% மட்டுமே வாக்குப்பதிவு: என்ன செய்கிறார்கள் சென்னை வாக்காளர்கள்?

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (17:58 IST)
தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்பதும் 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் 47.18 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றதாக கூறப்படுகிறது
 
மேலும் சென்னையில் மிக குறைவாக சுமார் 32 சதவீதம் மட்டுமே வாக்கு பதிவாகியுள்ளது. மீதி உள்ள 68 சதவீதம் சென்னை மக்கள் வாக்களிக்கவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னையில் பெரும்பாலும் வெளியூர்களில் உள்ள பொதுமக்கள் இருப்பதால் விடுமுறை நாளில் சொந்த ஊருக்கு சென்று உள்ளதால் வாக்களிக்கவில்லை என்று கூறப்படுகிறது
 
 மேலும் சென்னையை பொறுத்த வரையில் இந்த தேர்தல் மட்டுமின்றி அனைத்து தேர்தல்களிலுமே குறைவான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வசதி படைத்த குடும்ப பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மோசடி! - தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்து சிக்கிய கோவை வாலிபர்

வேலைக்கு ஆள் எடுக்கும் HRஐயே பணிநீக்கம் செய்த IBM.. இனி எல்லாமே AI தான்..!

பொறுமை கடலினும் பெரிது: ராஜ்ய சபா எம்பி சீட் குறித்து பிரேமலதா கருத்து..!

500 ரூபாய் நோட்டை திரும்ப பெற வேண்டும்: அப்ப தான் கறுப்பு பணம் அழியும்: சந்திரபாபு நாயுடு..!

வகுப்புக்கு செல்லவில்லை என்றால் விசா ரத்து: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments