Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை, மீறினால் 3 ஆண்டுகள் சிறை: தமிழக அரசு

Webdunia
சனி, 8 அக்டோபர் 2022 (08:31 IST)
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா இயற்றப்பட்டது என்பதும், இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் நேற்று கவர்னர் ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து உடனடியாக இந்த மசோதா அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதன்படி தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த தடை சட்டத்தை மீறினால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை மற்றும் 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
ஆன்லைன் சூதாட்டத்தை விளையாடும் நபர்கள் மட்டுமின்றி விளம்பரம் வெளியிடுவோர், விளையாட்டு நடத்தும் நிறுவனம் ஆகியோருக்கும் தண்டனை உறுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஆன்லைன் கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து பல்வேறு அமைப்புகள் அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments