Webdunia - Bharat's app for daily news and videos

Install App

140 நாட்களாக மாற்றமில்லா பெட்ரோல், டீசல் விலை.. இனிமேல் மாற்றம் இருக்குமா?

Webdunia
சனி, 8 அக்டோபர் 2022 (08:26 IST)
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 140 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை. இந்த நிலையில் இனிமேல் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
ஒபெக் பிளஸ் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும் என்றும் அதனால் பெட்ரோல்-டீசல் விலை உயரும் என்றும் கூறப்படுகிறது
 
ஆனால் அதே நேரத்தில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இன்னும் பல மாதங்களுக்கு தேவையான கச்சா எண்ணெய்யை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டிருப்பதால் ஒபெக் பிளஸ் நாடுகளின் உற்பத்தி குறைப்பு இந்தியாவை பாதிக்காது என்று கூறப்படுகிறது
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 என்றும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments