Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் அன்பில் மகேஷ்

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (23:11 IST)
தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இன்று கனியாமூர் பள்ளியில் பயின்ற மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் படிக்கவைக்க ஏற்பாடு செய்யப்படும் என்ற்ம்ம் மாணவர்களுக்கு வரும் புதன்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார்.

மேலும், பள்ளிகளுக்கு மாணாவர்களை அழைத்துச் செல்வதற்கான பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் ஏற்பாடு செய்யட்டிருக்கிறது என்றும் எந்த முடிவு என்றாலும் அனைத்துத் தரபினருடன் அலோசித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுனிதா வில்லியம்ஸ்க்கு சொந்த பணத்தில் சம்பளம்.. ட்ரம்ப் அறிவிப்பு..!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்.. முழு விவரங்கள்..!

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயில்.. போக்குவரத்து துறை வெளியிட்ட நெறிமுறைகள்..!

நீதிபதி யஷ்வந்த் வர்மா எந்த வழக்கையும் விசாரிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments