Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் அன்பில் மகேஷ்

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (23:11 IST)
தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இன்று கனியாமூர் பள்ளியில் பயின்ற மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் படிக்கவைக்க ஏற்பாடு செய்யப்படும் என்ற்ம்ம் மாணவர்களுக்கு வரும் புதன்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார்.

மேலும், பள்ளிகளுக்கு மாணாவர்களை அழைத்துச் செல்வதற்கான பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் ஏற்பாடு செய்யட்டிருக்கிறது என்றும் எந்த முடிவு என்றாலும் அனைத்துத் தரபினருடன் அலோசித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று நடந்த TNPSC தேர்வை 63,000 பேர் எழுதவில்லை.. என்ன காரணம்?

ஈரான் போர்! இந்தியாவில் எகிறப்போகும் பெட்ரோல் விலை? - மத்திய அரசு முன்னெச்சரிக்கை!

சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: டாக்டர்கள் சொல்வது என்ன?

8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. இன்று பள்ளிகள் விடுமுறை எங்கே?

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments