Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரும் வெங்காய திருட்டுகள்..! அதிர்ச்சியில் மக்கள்

Arun Prasath
புதன், 4 டிசம்பர் 2019 (09:22 IST)
பெரம்பலூரில் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான சின்ன வெங்காயத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் கூத்தனூரில் விவசாயி முத்துக்கிருஷ்ணன் என்பவர் 1500 கிலோ வெங்காயத்தை வாங்கி தனது தோட்டத்தில் பாதுகாத்து வைத்துள்ளார். இந்நிலையில் அவர் தோட்டத்திலிருந்து சுமார் 350 கிலோ சின்ன வெங்காயங்களை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முத்துக்கிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் சின்ன வெங்காயத்தை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். திருடு போன வெங்காயங்களின் மதிப்பு சுமார் 50 ஆயிரம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் அறிவிப்புக்கு பின் உறுதியானது 4 முனை போட்டி.. வெற்றி யாருக்கு?

பொன்முடி வழக்கை சிபிஐக்கு மாற்றிவிடுவேன்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை..!

நியாயம் கேட்டு நானே தலைமைச் செயலகம் வருவேன் ஸ்டாலின் சார்! - விஜய் எச்சரிக்கை!

திமுக - பாஜகதான் எதிரி? அவர்களோடு என்றும் கூட்டணி கிடையாது! - கறாராக போட்டு உடைத்த விஜய்!

அதிமுக - பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? பொறுத்திருந்து பாருங்கள்: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments