Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென உயர்ந்த வெங்காய விலை – கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை !

Webdunia
ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (08:14 IST)
தமிழகத்தில் வெங்காய இறக்குமதி குறைந்துள்ளதை அடுத்து அதன் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து வெங்காய வரத்துக் குறைந்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு 56 ஆயிரம் டன் மட்டுமே உற் பத்தி செய்யப்படுகிறது. ஆனால் தமிழகத்தின் தேவை அதைவிட அதிகமாக இருக்க மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அம்மாநிலங்களில் இருந்து வரத்துக் குறைந்துள்ளதால் தற்போது வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  பெரிய வெங்காய விலை கடந்த ஒரு மாதமாக கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மொத்த விற்பனை கடைகளில் கிலோ ரூ.50 ஆக உயர்ந்திருந்தது. சில்லறை விலைக் கடைகளில் ரூ 60 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments