திடீரென உயர்ந்த வெங்காய விலை – கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை !

Webdunia
ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (08:14 IST)
தமிழகத்தில் வெங்காய இறக்குமதி குறைந்துள்ளதை அடுத்து அதன் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து வெங்காய வரத்துக் குறைந்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு 56 ஆயிரம் டன் மட்டுமே உற் பத்தி செய்யப்படுகிறது. ஆனால் தமிழகத்தின் தேவை அதைவிட அதிகமாக இருக்க மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அம்மாநிலங்களில் இருந்து வரத்துக் குறைந்துள்ளதால் தற்போது வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  பெரிய வெங்காய விலை கடந்த ஒரு மாதமாக கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மொத்த விற்பனை கடைகளில் கிலோ ரூ.50 ஆக உயர்ந்திருந்தது. சில்லறை விலைக் கடைகளில் ரூ 60 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments