Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென உயர்ந்த வெங்காய விலை – கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை !

Webdunia
ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (08:14 IST)
தமிழகத்தில் வெங்காய இறக்குமதி குறைந்துள்ளதை அடுத்து அதன் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து வெங்காய வரத்துக் குறைந்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு 56 ஆயிரம் டன் மட்டுமே உற் பத்தி செய்யப்படுகிறது. ஆனால் தமிழகத்தின் தேவை அதைவிட அதிகமாக இருக்க மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அம்மாநிலங்களில் இருந்து வரத்துக் குறைந்துள்ளதால் தற்போது வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  பெரிய வெங்காய விலை கடந்த ஒரு மாதமாக கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மொத்த விற்பனை கடைகளில் கிலோ ரூ.50 ஆக உயர்ந்திருந்தது. சில்லறை விலைக் கடைகளில் ரூ 60 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெயலலிதா தான் என்னுடைய ரோல் மாடல்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி..!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

மேயர் பிரியா வராங்க.. செய்தி வாசிப்பாளர் மாதிரி பேசிட்டு போறாங்க.. ஆனா தீர்வு கிடைக்கல.. நடிகை சனம் ஷெட்டி

நடிகை மீரா மிதுன் மனநல சிகிச்சையில் இருக்கின்றாரா? நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்த தகவல்..!

கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு நிச்சயதார்த்தம்! நீண்ட நாள் காதலியை கரம் பிடிக்கிறார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments