Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதிப்பற்றாக்குறை எதிரொலி: அரசு ஊழியர் மடியில் கைவைத்த அரசு!

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (17:45 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழக அரசு கடுமையான நிதி சிக்கலில் இருக்கும் நிலையில் தற்போது திடீரென அரசு ஊழியர்கள் மடியில் கை வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து ஆக்சிஜன் சிலிண்டர் வாங்குவது உள்பட பல்வேறு செலவினங்கள் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா நிதிச்சுமை காரணமாக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு வழங்கப்படும் ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
 
அதாவது 2002 மார்ச் 31-ஆம் தேதி வரை ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments