Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசி மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை… முதல்வர் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (16:46 IST)
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கோவா முதல்வர் அறிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன. அதனால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருபவர்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தலைவர் சுட்டு கொலை.. இந்தியாவில் பல குண்டுவெடிப்பில் தொடர்பு..!

பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய உள்ளூர் தீவிரவாதிகள்.. பலர் உயிரிழப்பு..!

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments