Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒத்த ஓட்டு வாங்கியவர் திமுகவா? சுயேட்சையா?

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (17:48 IST)
நடைபெற்று முடிந்த நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலில் இரணியல் 4வது வார்டில் ஒரே ஒரு ஓட்டு மட்டும் பெற்றவர் திமுக வேட்பாளர் என பாஜகவினர் கூறிவரும் நிலையில் அந்த வேட்பாளர் சுயேட்சை என திமுகவினர் கூறிவருகின்றனர். 
 
4வது வார்டில் போட்டியிட்டவர் சுயேச்சை வேட்பாளர் என ஒருபுறம் ஆதாரங்களை திமுகவினர் காட்டிக் கொண்டிருக்க இன்னொருபுறம் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் ஆவணத்தின் படி அவர் திமுக வேட்பாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்
 
உண்மையில் அந்த வேட்பாளர் திமுகவா அல்லது சுயேட்சையா என்பது அவரே விளக்கம் அளித்தால் இந்த பிரச்சனைக்கு முடிவுக்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments