Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி

Webdunia
செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (09:01 IST)
3'ம் தேதி கடையடைப்பு... விக்கிரமராஜா.
5'ம் தேதி, கடையடைப்பு... ஸ்டாலின்
11"ம் தேதி கடையடைப்பு...வெள்ளையன்...

அடுத்தது மே5 வணிகர் தினம் என்று நன்கொடை வசூல் மற்றும் கடையடைப்பு. இன்னும் பல இலட்டர் பேடு அமைப்புகள் கடை அடைப்பு போராட்டம் அறிவிப்பு. கடை அடைத்தால் காவிரி ஆணையம் கிடைத்து விடுமா?

கடையே இல்லாத தலைவர்களே எங்களை கடை அடைக்க சொல்கிறீர்களே இது நீயாயமா? நாங்கள் வாங்கிய கந்து வட்டி பணத்திற்கு நீங்கள் யாராவது பணத்தை கட்ட தயாரா? நாங்கள் கடையை அடைத்து போராட தயார். அதே நேரத்தில் திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளின் சார்பில் இயங்கி வரும் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை ஒரு நாள் மட்டும் நிறுத்துவீர்களா? கோடிகளில் புரளும் உங்களுக்கு வியாபாரமே இல்லாத நிலையில் கடைக்கு வாடகைகூட கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் எங்களது வேதனை எப்படி தெரியும்?

இவ்வாறு ஒரு வியாபாரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சிந்திக்க வேண்டிய பதிவு


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments