Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர் ஒருவர் உயிரிழப்பு

Webdunia
வெள்ளி, 14 ஜனவரி 2022 (17:24 IST)
ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொங்கல் பண்டிகையொட்டி அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி சிறப்பாக நடந்து வருகிறது. அதில், 18 காளைகளை அடக்கிய வீரர் முருகன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

இ ந்  நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண சென்ற இடத்தில் பார்வையாளர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  நிலையில் இளைஞர் சிகிச்சை பலனின்றீ உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments