ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர் ஒருவர் உயிரிழப்பு

Webdunia
வெள்ளி, 14 ஜனவரி 2022 (17:24 IST)
ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொங்கல் பண்டிகையொட்டி அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி சிறப்பாக நடந்து வருகிறது. அதில், 18 காளைகளை அடக்கிய வீரர் முருகன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

இ ந்  நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண சென்ற இடத்தில் பார்வையாளர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  நிலையில் இளைஞர் சிகிச்சை பலனின்றீ உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments