Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருவர் மீது ஒருவர் சாணமடிக்கும் திருவிழா ! ‘பகையை தீர்த்துக்கலாமோ ?’

Webdunia
புதன், 30 அக்டோபர் 2019 (19:38 IST)
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்அருகே  உள்ள தாளவாடி என்ற பகுதியில் உள்ளா கும்டாபுரம் என்ற கிராமத்தில்,  சாணத்தில் ஒருவரை ஒருவரை அடிக்கும் திருவிழா  நடக்கும். எனவே இந்த வருடமும் அது சிறப்பாக நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே  உள்ள தாளவாடி என்ற பகுதியில் உள்ளா கும்டாபுரம் என்ற கிராமத்தில், சுமார் 300 வருடங்கள் பழமை வாய்ந்த பிரேஸ்வரர் கோயில் உள்ளது. ஆண்டு தோறும் இங்கு தீபாவளை பண்டிகை முடிந்த நான்காவது நாள் சாணமடிக்கும் திருவிழா   நடைபெறும். 
 
இந்நிலையில் இன்று சாமிக்கு பூஜை செய்யப்பட்டு காலையில் சிறப்புடன் விழா தொடங்கியது. இதில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அமெரிக்காவின் ஹவாய் தீவை தாக்கியது சுனாமி.. அலறியடித்து ஓடிய மக்கள்.. 3 மணி நேரம் சோதனையான நேரம்..!

நிலநடுக்கம், சுனாமியை ஏற்படுத்தியது ரஷ்யாவா? அமெரிக்கா டார்கெட்டா? - பகீர் கிளப்பும் சதிக்கோட்பாடுகள்!

ஜெயலலிதாவின் முடிவு வரலாற்று பிழை! சர்ச்சை பேச்சு குறித்து கடம்பூர் ராஜூ விளக்கம்!

இன்றும் நாளையும் 4 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்.. ஆகஸ்ட் 2 முதல் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments