Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.சுரேஷிற்கு மீண்டும் சம்மன்.. பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல்..!

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2023 (10:53 IST)
நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷுக்கு ஆருத்ரா மோசடி புகாரின் விசாரிக்க மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர் 
 
ஆருத்ரா  மோசடி புகாரில் நடிகர் ஆர் கே சுரேஷ் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் அவர் துபாயில் இருந்து சென்னை வந்தவுடன் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன் ஆஜரானார். 
 
அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடந்த நிலையில் ஆர்கே சுரேஷ் அளித்த ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் சம்பந்தப்பட்ட வங்கியிடம் விவரங்கள் கேட்டு பெற பொருளாதார குற்றப்பிரிவு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
அவர் அளித்த அனைத்து ஆவணங்களும் ஆய்வு செய்து பின்னர் ஆர் கே சுரேஷ்க்கு மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மீண்டும் அவரிடம் விசாரணை செய்யப்படும் என்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments