Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு மோசடி புகார்!

Webdunia
வியாழன், 12 மே 2022 (10:43 IST)
முன்னால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ஏற்கனவே சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு மோசடி வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மோசடி புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது . அந்த புகாரில் அரசு வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் ரூபாய் 2 கோடி வரை பெற்று மோசடி செய்து விட்டதாக தெரிகிறது
 
சிவகங்கை சேர்ந்த சண்முகநாதன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ள நிலையில் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் திட்டமிட்டு வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள்! திமுக துரோகம் செய்துவிட்டது! - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

விஜயகாந்த் உயிரோட இருந்தபோது எங்க போனீங்க விஜய்? - பிரேமலதா கேள்வி!

கூட்டணி தலைவர் பழனிசாமிதான்.. ஆனால் முதல்வர்? - செக் வைத்த நயினார் நாகேந்திரன்!

ஓய்வு பெறும் டிஜிபி சங்கர் ஜிவால்! அடுத்த டிஜிபி யார்? - லிஸ்டில் இருக்கும் முக்கிய அதிகாரிகள்!

மனைவியை எரித்து கொலை செய்த கணவர்.. தப்பிக்க முயன்றபோது துப்பாக்கி சூடு.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments