Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி கர்ணன் மீது மேலும் ஒரு வழக்கு!

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (16:46 IST)
நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும், வீடியோ ஒன்று வெளியிட்டதாகவும் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி கர்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது தெரிந்ததே
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அதன் பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு குணமாகிய பின் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி கர்ணன் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கர்ணன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிவு செதுள்ளது. இதே வழக்கில் முன்னாள் நீதிபதி கண்ணனின் ஆதரவாளர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே ஒரு வழக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் மீது இருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments