Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவிந்தா!! கோவிந்தா!! 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறப்பு!

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (15:41 IST)
நாளை முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த திருப்பதி தேவஸ்தானம்  கொரோனா லாக்டவுனுக்கு பிறகு திறக்கப்பட்டு பக்தர்கள் சமூக இடைவெளியோடு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். நாளை வைகுண்ட ஏகாதசி என்பதால் உள்ளூர் மக்களுக்கு இலவச தரிசன் டோக்கன் வழங்கப்பட்டது. 
 
இந்நிலையில் தற்போது புது அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நாளை முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதன் முறையாக திருப்பதி ஏழுலையான் கோவிலில் 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments