Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவிந்தா!! கோவிந்தா!! 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறப்பு!

#Triupati
Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (15:41 IST)
நாளை முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த திருப்பதி தேவஸ்தானம்  கொரோனா லாக்டவுனுக்கு பிறகு திறக்கப்பட்டு பக்தர்கள் சமூக இடைவெளியோடு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். நாளை வைகுண்ட ஏகாதசி என்பதால் உள்ளூர் மக்களுக்கு இலவச தரிசன் டோக்கன் வழங்கப்பட்டது. 
 
இந்நிலையில் தற்போது புது அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நாளை முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதன் முறையாக திருப்பதி ஏழுலையான் கோவிலில் 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments