கொடநாடு கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது!

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (12:24 IST)
கொடநாடு கொலை வழக்கு சம்பந்தமாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜன் சகோதரர் பழனிவேல் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கனகராஜ் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் பழனிவேல் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
கனகராஜ் மரணம் விபத்து அல்ல என்றும் அது கொலைதான் என்றும் காவல் நிலையத்தில் கனகராஜின் மனைவி புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் கனகராஜின் சகோதரர் பழனிவேல் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏ.சி. பெட்டியில் டிக்கெட் இல்லாமல் பயணித்த ஆசிரியை; பரிசோதகரை மிரட்டி வாக்குவாதம்..!

உயரதிகாரிகளின் டார்ச்சரால் மன உளைச்சல்: மனைவிக்கு உயில் எழுதி வைத்துவிட்டு ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை..!

'கை’ நம்மை விட்டு போகாது.. பாஜக புது அடிமையை தேடும்.. காங்கிரஸ், தவெக குறித்து உதயநிதி..!

விமான பணிப்பெண்கள் கொடுத்த உணவை சாப்பிட்ட மருத்துவர் பலி.. மூச்சுத்திணறல் என தகவல்..!

160 கிமீ வேகத்தில் செல்லலாம்! தாம்பரம் - செங்கல்பட்டு 4வது இருப்புப்பாதை! - ரயில்வே தீவிரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments