Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு நாட்களில் ஹெல்மெட் அணியாமல் சென்று பிடிபட்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா??

Arun Prasath
திங்கள், 16 செப்டம்பர் 2019 (18:23 IST)
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களில் ஹெல்மெட் அணியாமல் சென்று பிடிபட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் பேர் என தகவல் வெளியாகியுள்ளது.

போக்குவரத்து விதி மீறல்களை கட்டுப்படுத்த கடுமையான போக்குவரத்து சட்டங்கள் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டன. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 1,18,018 பேர் பிடிப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் தமிழகம் சிறப்பு வாகன சோதனை நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் 1,18,018 பேர் பிடிப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காரில் சீட் பெல்ட் அணியாதவர்கள் 36,835 பேர் பிடிப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments