Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசுக்கு ரூ.1 கோடி நிதியளித்த அண்ணாமலை: ஏன் தெரியுமா?

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (18:46 IST)
காமராஜர் 120வது பிறந்த நாளை ஒட்டி அவரது நினைவிடத்தை சீரமைக்க தமிழக அரசுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி தருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார் 
 
காமராஜர் நினைவிடம் கவனிப்பாரற்று இருக்கும் நிலையில் சென்னை மெரினா கடற்கரை உள்ள தலைவர்களின் நினைவிடத்தை போல காமராஜர் நினைவிடத்தை சீர்படுத்தி ஒளி ஒலி கண்காட்சி அமைக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சரிடம் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்
 
இதற்காக தமிழக பாஜக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டி முதலமைச்சரிடம் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்றும் அப்படி அவர்கள் சீரமைக்க விட்டால் அதை சீரமைக்கவும் பராமரிக்கவும் தமிழக அரசு அனுமதி தந்தால் நாங்கள் அதை முக்கிய சுற்றுலா தளமாக மாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments