Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசுக்கு ரூ.1 கோடி நிதியளித்த அண்ணாமலை: ஏன் தெரியுமா?

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (18:46 IST)
காமராஜர் 120வது பிறந்த நாளை ஒட்டி அவரது நினைவிடத்தை சீரமைக்க தமிழக அரசுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி தருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார் 
 
காமராஜர் நினைவிடம் கவனிப்பாரற்று இருக்கும் நிலையில் சென்னை மெரினா கடற்கரை உள்ள தலைவர்களின் நினைவிடத்தை போல காமராஜர் நினைவிடத்தை சீர்படுத்தி ஒளி ஒலி கண்காட்சி அமைக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சரிடம் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்
 
இதற்காக தமிழக பாஜக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டி முதலமைச்சரிடம் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்றும் அப்படி அவர்கள் சீரமைக்க விட்டால் அதை சீரமைக்கவும் பராமரிக்கவும் தமிழக அரசு அனுமதி தந்தால் நாங்கள் அதை முக்கிய சுற்றுலா தளமாக மாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments