Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: நீலகிரி மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (18:33 IST)
நீலகிரி மாவட்ட மக்கள் இன்று இரவு வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது என்பதும் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் இன்று கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்ட மக்கள் இரவில் வெளியே வரவேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
 
இன்று இரவு நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்.. கொலை வழக்கில் தண்டனை பெற்றவர் உள்பட 3 பேர் கைது..!

இந்திய ரூபாய் மதிப்பு மேலும் உயர்வு.. 20 காசுகள் உயர்ந்து வர்த்தகம் முடிவு..!

வெள்ளை வேஷ்டி, வெள்ளை மேல்சட்டை.. தொப்பியுடன் இப்தார் விருந்தில் விஜய்..!

சென்னை பல்கலை தேர்வு முடிவு வெளியீடு.. மறு மதிப்பீட்டுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?

ஐந்து ஆண்டுகளாக ஆதிதிராவிடர் நலக் குழு செயல்படவில்லை.. ஆர்.டி.ஐ தகவலால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments