Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக அரசுக்கு ரூ.1 கோடி நிதியளித்த அண்ணாமலை: ஏன் தெரியுமா?

annamalai
, வியாழன், 14 ஜூலை 2022 (18:46 IST)
காமராஜர் 120வது பிறந்த நாளை ஒட்டி அவரது நினைவிடத்தை சீரமைக்க தமிழக அரசுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி தருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார் 
 
காமராஜர் நினைவிடம் கவனிப்பாரற்று இருக்கும் நிலையில் சென்னை மெரினா கடற்கரை உள்ள தலைவர்களின் நினைவிடத்தை போல காமராஜர் நினைவிடத்தை சீர்படுத்தி ஒளி ஒலி கண்காட்சி அமைக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சரிடம் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்
 
இதற்காக தமிழக பாஜக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டி முதலமைச்சரிடம் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்றும் அப்படி அவர்கள் சீரமைக்க விட்டால் அதை சீரமைக்கவும் பராமரிக்கவும் தமிழக அரசு அனுமதி தந்தால் நாங்கள் அதை முக்கிய சுற்றுலா தளமாக மாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: நீலகிரி மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை