Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை மக்களுக்கு தி.மு.க. சார்பில் 1 கோடி ரூபாய் நிதி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (17:22 IST)
இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
 
மேலும் திமுக எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியம் பொது நிவாரண நிதியாக வழங்கப்படும் என்றும் இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக இந்த நிதியுதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக தாராளமாக நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments