Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழங்களின் விலை திடீரென்று உயர்வு...மக்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (17:00 IST)
சென்னை கோயம்பேடு சந்தையில் பழங்களின் விலை திடீரென்று உயர்ந்துள்ளது.

தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளதால்  மக்கள் தாகத்தையும் வெப்பத்தையும் போக்கிக்கொள்ள பழங்கள் வாங்கி வருகின்றானர்.

இந்த  நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் பழங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.ஆப்பிள்,ஆரஞ்சு, கொய்யா, உள்ளிட்ட பழங்கள் கிலோவுக்கு ரூ.10 தொடங்கி ரூ150 வரை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற விஜய் ரூபாணி.. பரிதாபமாக பலி..!

8,200 மணி நேரம் பறந்த அனுபவமுள்ள கேப்டன்.. விமானிகளின் அதிர்ச்சி தகவல்கள்..!

பை பை இந்தியா.. விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த பிரிட்டிஷ் இளைஞரின் கடைசி வீடியோ..!

மெடிக்கல் காலேஜ் மெஸ் மீது விழுந்த விமானம்.. 40 மாணவர்கள் கதி என்ன? அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments