Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் வகுப்பில் ஆபாச செய்தி அனுப்பியவர் கைது!

Webdunia
ஞாயிறு, 4 ஜூலை 2021 (18:16 IST)
ஆன்லைன் வகுப்பில் ஆபாச செய்தி அனுப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆன்லைன் வகுப்பில் மாணவி பெயரில் இணைந்து ஆபாச செய்தியை மர்ம நபர் ஒருவர் அனுப்பியுள்ளார். ஆபாச செய்தி மற்றும் படங்களை அனுப்பியவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த மோகன் குமார் என்பது சைபர் க்ரைம் போலீசார் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார் 
 
ஆன்லைன் வகுப்புக்கான குரூப்பில் இணைந்து மாணவிகள் செல்போன்களுக்கு அவர் ஆபாச படம் அனுப்பியதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மாணவிகளின் ஆன்லைன் குரூப்பில் அவர் எப்படி இணைந்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றன
 
 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்