Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (08:40 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர் 
 
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வீடு, சென்னை விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும் இன்னும் சில நிமிடங்களில் தகர்க்கப் போவதாகவும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போனில் மிரட்டி உள்ளார் 
 
இதனை அடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் முதல்வர் ஸ்டாலின் வீடு மற்றும் விமான நிலையத்தில் சோதனை நடத்தினர். அதன் பிறகு இது புரளி என்பது தெரியவந்தது
 
 இதனை அடுத்து இது குறித்து போலீசார் விசாரணை செய்தபோது திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி என்ற பகுதியை சேர்ந்த தாமரை கண்ணன் என்பவர் தான் மிரட்டல் விடுத்தது என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை செய்தபோது அவர் கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்தது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments