Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாலு பிரசாத் தொடர்புடைய 15 இடங்களில் சிபிஐ சோதனை: பீகாரில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (08:32 IST)
முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தொடர்புடைய 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஏற்கனவே ஒரு சில வழக்குகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவ் தொடர்புடைய 15 இடங்களில் இன்று அதிகாலை திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் 
 
முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வே பணிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் அது சம்பந்தமாக தற்போது சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments