Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாலு பிரசாத் தொடர்புடைய 15 இடங்களில் சிபிஐ சோதனை: பீகாரில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (08:32 IST)
முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தொடர்புடைய 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஏற்கனவே ஒரு சில வழக்குகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவ் தொடர்புடைய 15 இடங்களில் இன்று அதிகாலை திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் 
 
முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வே பணிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் அது சம்பந்தமாக தற்போது சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments