Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாலு பிரசாத் தொடர்புடைய 15 இடங்களில் சிபிஐ சோதனை: பீகாரில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (08:32 IST)
முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தொடர்புடைய 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஏற்கனவே ஒரு சில வழக்குகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவ் தொடர்புடைய 15 இடங்களில் இன்று அதிகாலை திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் 
 
முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வே பணிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் அது சம்பந்தமாக தற்போது சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments