Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் ரயிலில் பெண் காவலரை கத்தியால் குத்திய மர்ம நபர் கைது!

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (18:28 IST)
சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஓடும் ரயிலில் மர்ம நபர் ஒருவர் பெண் காவலரை கத்தியால் குத்திய நிலையில் அந்த மர்ம நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 
 
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ரயில் நின்று கொண்டிருந்த போது பெண்கள் பெட்டியில் ஆண்கள் சிலர் ஏறினர். இதனை பெண் காவலர்கள் கண்டித்த நிலையில் மர்ம நபர் ஒருவருக்கும் பெண் காவலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
 
இந்த நிலையில் ஓடும் ரயிலில் வந்த மர்ம நபர் பெண் காவலரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி விட்டார், இதனை அடுத்து ரத்த வெள்ளத்தில் இருந்த பெண் காவலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
 
இந்த நிலையில் பெண் காவலரை கத்தியால் குத்தியவர் தனசேகரன் என்று தெரிய வந்ததை அடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments