Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுகளை கொலை செய்யும் சீரியல் கில்லர்: பாஜக குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (18:24 IST)
அரசுகளை கொலை செய்யும் சீரியல் கில்லர் என பாஜக குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அந்த ஆட்சியை கவிழ்க்க அக்கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
 இந்த நிலையில் மாநில அரசுகளை கொலை செய்யும் சீரியல் கில்லர் என டெல்லி அரசு கவிழ்ப்பு முயற்சி குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
 
 பெட்ரோல் டீசல் உயர்வு ஆகியவை மூலம் கிடைக்கும் பணத்தினால் மற்ற கட்சிகளை பாஜக விலைக்கு வாங்குகிறது என்றும் பாஜக இதுவரை 6,300 கோடி செலவில் 275 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி உள்ளது என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments