Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓணம் பண்டிகை: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு !

Webdunia
சனி, 20 ஆகஸ்ட் 2022 (13:57 IST)
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த மாத விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாப்படும். இந்த நிலையில், இந்த ஆண்டு ஓணம் பண்டிகை அடுத்த மாதம் வருவதால் அதை முன்னிட்டு, கல்லூரிகளுக்கு செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 ஓணம் பண்டிகையொட்டி முன்னதாகவே தேர்வுகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  எனவே வரும் 24 ஆம் தேதி தேர்வுகள் தொடங்கப்படவுள்ளதது.

இதற்கு முன்னதாகக மழை காரணமாக அறிவிக்கப்பட்ட  நாட்களை ஈடு செய்யும் பொருட்டு,  ( இன்று) பள்ளி கல்லூரிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments