சென்னை ஓஎம்ஆர் - இசிஆர் சாலைகளை இணைக்க ஆய்வு: நெடுஞ்சாலைத் துறை தகவல்..!

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2023 (14:56 IST)
சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் ஓஎம்ஆர் மற்றும் இசிஆர் ஆகிய 2 சாலைகள் என்பதும் இந்த இரண்டு சாலைகளுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த இரண்டு சாலைகளையும் பக்கிங்ஹாம் கால்வாயை கடந்து இணைக்கும் வகையில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது. 
 
முதல் கட்டமாக ஓஎம்ஆர் ஈசிஆர் சாலைகளை நீலாங்கரையில் இணைக்கும் பணி ரூபாய் 18 கோடியில் முடிக்கப்பட்டு இருப்பதாகவும் பக்கிங்ஹாம் கால்வாயை கடந்து ஓஎம்ஆர் - இசிஆர் சாலையை இணைப்பதற்கு ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. 
 
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் மூலம் பக்கிங்காம் கால்வாய் குறுக்கே மேம்பாலம் அமைக்க விரிவான திட்டம் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் இந்த மேம்பாலம் தயாரானால் இரு சாலைகளும் இணைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி ரிவார்டு புள்ளிகளை பணமாக்கி கொள்ளலாம்.. டிஜிட்டல் பேமெண்ட்டில் புதிய புரட்சி செய்யும் செயலி..!!

ஒரே இரவில் கோடீஸ்வரர்: பெயிண்ட் கடை ஊழியருக்கு ரூ. 25 கோடி ஓணம் பம்பர் லாட்டரி! மறுநாளே வேலைக்கு சென்ற அதிசயம்..!

வெளிநாட்டுக்கு கட்டாயம் செல்ல வேண்டுமா? ரூ.60 கோடி கட்டிவிட்டு செல்லுங்கள்.. ஷில்பா ஷெட்டிக்கு நீதிமன்றம் உத்தரவு..!

25 நிமிடத்தில் ரூ.5 கோடி கடன் கிடைக்கும்: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலைவர் அறிவிப்பு..!

அயோத்தியில் 26 லட்சம் அகல் விளக்குகளை ஏற்ற திட்டம்.. கின்னஸ் சாதனை நடக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments