Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று எச்சரிக்கை!

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று எச்சரிக்கை!
, புதன், 15 டிசம்பர் 2021 (22:50 IST)
நாடு முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்தியாவில் வரும் பிப்ரவரி மாதம் ஒமிக்ரான் 3-வது அலை ஏற்படலாம் என்றும் தினமும் இதனால் 1.5 லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம்  என  விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல்  8 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூடி ஆன்லைன் வாயிலாகப் பாடங்கள் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.

இதுகுறித்து விரைவில் பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி!