Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓமந்தூரார் மருத்துவமனையில் மீண்டும் வைக்கப்பட்ட கல்வெட்டு! – வைரலாகும் புகைப்படம்!

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (17:26 IST)
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் மீண்டும் புதிய தலைமை செயலகம் என்ற கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006 திமுக ஆட்சியின்போது தமிழக தலைமை செயலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அதற்கு பிறகு அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த கட்டிடம் ஓமந்தூரார் மருத்துவமனையாக மாற்றப்பட்டதுடன் அங்கிருந்த புதிய தலைமை செயலகம் என்ற கல்வெட்டும் அகற்றப்பட்டது.

10 ஆண்டுகள் கழித்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் புதிய தலைமை செயலம் என முன்னர் இருந்த அந்த கல்வெட்டு மீண்டும் ஓமந்தூரார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments