Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காய்கறி வாங்க சென்ற முதியவர் வெயில் தாக்கத்தால் உயிரிழப்பு!

Advertiesment
dead
, வியாழன், 5 மே 2022 (15:46 IST)
காய்கறி வாங்கச் சென்ற முதியவர் வெயில் தாக்கத்தால் உயிரிழந்த சம்பவம் சிவகங்கையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
நேற்று முதல் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வரும் நிலையில் முதியவர்கள் குழந்தைகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர் 
 
இந்நிலையில் சிவகங்கையை சேர்ந்த 70 வயது முதியவர் பாண்டி என்பவர் நேற்று காய்கறி வாங்க பஜாருக்கு வந்தார். அப்போது அவர் காய்கறி வாங்கி விட்டு திருப்பிப் பெற்றுக் கொண்டிருந்தபோது வெயிலின் தாக்கம் காரணமாக திடீரென மயங்கி விழுந்தார் 
 
உடனடியாக அவரை உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தடையை மீறி தருமபுரி ஆதினத்தின் பல்லக்கை தூக்குவோம்: எச்.ராஜா