Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ரயிலில் சலுகை

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (22:58 IST)
தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மின்சாரம் ரயிலில் சலுகையை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே நிர்வாகம்.

 கொரோனா முதல் தொற்று முடிந்து இரண்டாம் தொற்று அதிகம் பேரை பாதித்துள்ளது. விரைவில் கொரொனா 3 வது அலை பரவும் அபாயமுள்ளது எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் தடுப்பூசி செலுத்த வேண்டுமென அரசு விழிப்புணர்வூட்டி வருகிறது.

இந்நிலையில், கொரொனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தியவர்கள் மின்சார ரயிலில் நேரக்கட்டுப்பாடின்றிப் பயணிக்கலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ரிட்டன்ஸ், மற்றும் சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படும் எனவும், தடுப்பூசி போராதவரக்ள் காலை 7 மணி முதல் 9:30 , மாலையில் 4;30 மணி முதல் 7 வரை பயணிக்கக் கட்டுப்பாடுகள் தொடரும் எனக்கூறப்பட்டுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments