Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ரயிலில் சலுகை

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (22:58 IST)
தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மின்சாரம் ரயிலில் சலுகையை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே நிர்வாகம்.

 கொரோனா முதல் தொற்று முடிந்து இரண்டாம் தொற்று அதிகம் பேரை பாதித்துள்ளது. விரைவில் கொரொனா 3 வது அலை பரவும் அபாயமுள்ளது எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் தடுப்பூசி செலுத்த வேண்டுமென அரசு விழிப்புணர்வூட்டி வருகிறது.

இந்நிலையில், கொரொனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தியவர்கள் மின்சார ரயிலில் நேரக்கட்டுப்பாடின்றிப் பயணிக்கலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ரிட்டன்ஸ், மற்றும் சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படும் எனவும், தடுப்பூசி போராதவரக்ள் காலை 7 மணி முதல் 9:30 , மாலையில் 4;30 மணி முதல் 7 வரை பயணிக்கக் கட்டுப்பாடுகள் தொடரும் எனக்கூறப்பட்டுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments