Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதெல்லாம் முடியாது, நோபல் சட்டதிட்டங்களை மாத்துங்க: ஓ.எஸ்.மணியன் மழுப்பல்!

Webdunia
ஞாயிறு, 1 ஜனவரி 2017 (10:40 IST)
தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். அப்போது அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பேசினார்.


 

 
அதில் அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்கினால் அது நோபல் பரிசுக்கே கிடைக்கும பெருமை என  தெரிவித்தார்.
 
மேலும், உயிருடன் இருக்கும் நபருக்குதான் நோபல் பரிசு வழங்கப்படும் என்பது தெரியும். ஆனால் நோபல் பரிசு வழங்குவதற்கான சட்டதிட்டங்களை மாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதனை பரிசு வழங்கும் நாடுகள் பரிசிலனை செய்ய வெண்டும் என தெரிவித்தார்.
 
இதேபோன்று தேசிய விவசாயிகள் நாள் குறித்தும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மழுப்பலாகவே பேசினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments