Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க எந்த சக்தியாலும் முடியாது-ஓ.பி.எஸ்!

J.Durai
திங்கள், 8 ஜூலை 2024 (14:13 IST)
அதிமுக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஓ. பன்னீர்செல்வம் சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
 
அப்போது பேசிய அவர் கூறியதாவது.....
 
தற்போது பிரிந்து இருக்கின்றோம் கூடிய விரைவில் ஒன்று சேருவோம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை  அழிக்க எந்த சக்தியாலும் முடியாது.
 
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டிருப்பது என்பது பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையிலிருந்தே தெரிய வருகிறது.
 
ஆம்ஸ்ட்ராங்க்குடும்பத்தினருக்கும் அவருடைய கட்சி தொண்டர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு! - டாடா குழுமம் அறிவிப்பு!

ஏதோ தப்பா இருக்கு..! விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து பயணி வெளியிட்ட வீடியோ வைரல்!

விமான விபத்தை அடுத்து ரயில் விபத்து.. டெல்லி அருகே தடம் புரண்ட ரயில்..!

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற விஜய் ரூபாணி.. பரிதாபமாக பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments