Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க எந்த சக்தியாலும் முடியாது-ஓ.பி.எஸ்!

J.Durai
திங்கள், 8 ஜூலை 2024 (14:13 IST)
அதிமுக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஓ. பன்னீர்செல்வம் சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
 
அப்போது பேசிய அவர் கூறியதாவது.....
 
தற்போது பிரிந்து இருக்கின்றோம் கூடிய விரைவில் ஒன்று சேருவோம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை  அழிக்க எந்த சக்தியாலும் முடியாது.
 
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டிருப்பது என்பது பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையிலிருந்தே தெரிய வருகிறது.
 
ஆம்ஸ்ட்ராங்க்குடும்பத்தினருக்கும் அவருடைய கட்சி தொண்டர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments