வினை தீர்க்கும் விநாயகனை தரிசித்து பட்ஜெட் தாக்கல்..

Arun Prasath
வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (09:34 IST)
தமிழக பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக தனது இல்லத்திலிருந்து தலைமை செயலகம் புறப்பட்டபோது ஓ.பன்னீர் செல்வம் சேப்பாக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலில் வழிபாடு.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், இன்னும் சற்று நேரத்தில் 2020-21 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். வருகிற 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெறுங்கி வரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக தனது இல்லத்திலிருந்து தலைமை செயலகம் புறப்பட்டபோது ஓ.பன்னீர் செல்வம் சேப்பாக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலில் வழிபாடு செய்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக்கில் டைம் பாம்!.. குண்டு வெடித்து 2 பே மரணம்!.. பாகிஸ்தானில் சோகம்!..

இஸ்ரேல் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு!. மூவருக்கு தூக்கு தண்டனை...

திரிஷா விஷயத்தில் மௌனம் ஏன்?.. பாஜகவை பார்த்து பயமா?... வன்னியரசு கேள்வி!..

வாய் தவறி திரிஷாவை பற்றி பேசிட்டேன்!.. மன்னிப்பு கேட்ட நயினார் நாகேந்திரன்!...

தாயின் மகப்பேறு கால போட்டோஷூட்.. 3 வயது சிறுவன் எதிர்பாரா விபத்தில் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments