Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வினை தீர்க்கும் விநாயகனை தரிசித்து பட்ஜெட் தாக்கல்..

Arun Prasath
வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (09:34 IST)
தமிழக பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக தனது இல்லத்திலிருந்து தலைமை செயலகம் புறப்பட்டபோது ஓ.பன்னீர் செல்வம் சேப்பாக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலில் வழிபாடு.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், இன்னும் சற்று நேரத்தில் 2020-21 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். வருகிற 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெறுங்கி வரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக தனது இல்லத்திலிருந்து தலைமை செயலகம் புறப்பட்டபோது ஓ.பன்னீர் செல்வம் சேப்பாக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலில் வழிபாடு செய்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments