Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’பள்ளிகள் திறந்த உடன் சத்துணவு’’- தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (17:04 IST)
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளுக்குக் கொரொனா தொற்றுப் பரவியது. இத்தொற்று பரவலால் இந்தியா முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தால் இரண்டாம் அலை பரவிவருகிறது. இதனால் பள்ளிகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்ட்து. பின்னர் செப்டம்பர் 1 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன.

அடுத்து, 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும் எனத் தெரியவில்லை. இந்நிலையில்,. தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில். பள்ளிகள் திறந்தவுடன் உடனடியாக மதிய உணவுத் திட்டத்தை துவங்க வேண்டுமெனக் கூறியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமானத்தை கடத்த முயன்ற பயணி.. நடுவானில் சுட்டுக்கொலை.. பெரும் பரபரப்பு..!

வக்ஃப் வாரிய சட்டத்திற்கு எதிராக கடையடைப்பு! வெறிச்சோடிய சாலைகள்!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு சவரன் விலை ரூ.72,000ஐ நெருங்குவதால் பரபரப்பு..!

மீண்டும் மீண்டும் அண்ணா பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல்.. முடிவே இல்லையா?

நிர்மலா சீதாராமனிடம் கேள்வி கேட்ட ஓட்டல் அதிபருக்கு பதவி.. முதல்வர் வழங்கினார்.

அடுத்த கட்டுரையில்
Show comments