Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம்பிக்கை அளித்தமைக்கு நன்றி: அரசு செவிலியர்கள் சங்கம் !

Webdunia
திங்கள், 31 மே 2021 (16:31 IST)
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு செவிலியர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. 

 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவ்வாறாக நேற்று கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை சென்ற அவர் பிபிஇ கிட் கவச உடை அணிந்து கொண்டு கொரோனா வார்டிற்குள் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்.
 
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு செவிலியர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. கவச உடையுடன் சென்று கொரோனா வார்டில் பணியாற்றும் செவிலியர்களிடம் முதல்வர் நலம் விசாரித்தமைக்கு நன்றி கூறியுள்ளார். நேரடியாக ஆய்வு நடத்தியது செவிலியர்களுக்கு நம்பிக்கையும் தைரியத்தையும் அளித்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments