மருத்துவப் படிப்பு கலந்தாய்வு குழு கலந்தாய்வு அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (17:57 IST)
தமிழ்நாட்டில் விடுபட்ட எம்.பி.பிஎஸ் படிப்பு  இடங்களை நிரப்ப மருத்துவப் படிப்பு கலந்தாய்வு குழு கலந்தாய்வு நடத்துவதாக அறிவித்துள்ளது.

 மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் அகில இந்திய ஒதுகீட்டில் 15 எம்.பி.பி,எஸ் இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடங்களை நிரப்ப, மருத்துவப் படிப்பு கலந்தாய்வு குழு கலந்தாய்வு நடத்துவதாக அறிவித்துள்ளது.

நாளை 10 ஆம் வகுப்பு தனித்தேர்வு ஹால்டிக்கெட் வெளியிடபட உள்ளதாக  தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments