Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருக்கும்- வானிலை மையம்

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (15:39 IST)
தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதாவது: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியில் 6 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் பிற பகுதிகளில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் கொலை வழக்கு.. கொலையாளியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்..!

சீனியர் கல்லூரி மாணவரை அடித்து டார்ச்சர் செய்த முதலாம் ஆண்டு மாணவர்கள்.. 13 பேர் சஸ்பெண்ட்..

எம்பிஏ நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண்.. மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது..!

சசிகலா, தினகரன், ஓபிஎஸ் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர வாய்ப்பே இல்லை: ஈபிஎஸ் உறுதி

வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு.. விஜய்யின் காட்டமான அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments