வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருக்கும்- வானிலை மையம்

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (15:39 IST)
தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதாவது: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியில் 6 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் பிற பகுதிகளில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகார் தேர்தல் முடிவுகள்.. ஆரம்பகட்ட நிலவரத்தில் பாஜக கூட்டணி முன்னணி..!

ஸ்ரேயா கோஷலின் இசை நிகழ்ச்சியில் கட்டுக்கடங்காத கூட்டம்.. இருவர் மயக்கம்..!

வாக்கு எண்ணும் முன்பே வெற்றி கொண்டாட்டம்.. 500 கிலோ லட்டு ஆர்டர் செய்த NDA

டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி உமர் முகமது வீடு இடித்து தரைமட்டம்.. பாதுகாப்பு படை அதிரடி..!

தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தரையிறங்கிய விமானம்.. புதுக்கோட்டையில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments