Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வரத் தடை!

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (20:13 IST)
தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வரத் தடை விதித்து  கிருஷ்ண மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலகநாடுகளுக்கு கொரொனா தொற்றுப் பரவியது.

இதையத்து கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் விரைவில் 3 வது அலை பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில். தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வரத் த்டை விதித்து  கிருஷ்ண மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஒமைக்கரான் கொரொனாவைத் தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரபானு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments