Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரும் காலங்களில் வெள்ளை அறிக்கை தேவைப்படாது: பிடிஆர் தகவல்

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (13:39 IST)
தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் இனிவரும் காலங்களில் வெள்ளை அறிக்கை தேவைப்படாது என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் தெரிவித்திருந்தார்
 
கடந்த 2001ம் ஆண்டுக்கு பிறகு இன்று தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார் அந்த அறிக்கையில் கடந்த 2011 முதல் 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் செய்த செலவினங்கள் வரவுகள் வட்டி கடன்கள் ஆகியவை குறித்து விரிவாக தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் இனிமேல் வெள்ளை அறிக்கை வெளியிட தேவைப்படாது என்றும் திரும்பவும் வெள்ளை அறிக்கை தேவைப்படாத அளவுக்கு நாங்கள் செயல்படுவோம் என்றும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments