Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த திமுக உரிமை இல்லை: தமிழிசை

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (08:19 IST)
தமிழகத்தில் மூன்று இடங்களிலும், இந்தியா முழுவதும் 55 இடங்களிலும் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில் இந்த திட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. குறிப்பாக இந்த திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தவுள்ளதாக திமுக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை -  விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், 'ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த திமுகவுக்கு எந்த வித உரிமையும் இல்லை என விமர்சித்துள்ளார்.

மேலும் மத்திய அரசு தமிழகத்தின் மீது அக்கறையுடன் செயல்படுவதாகவும், தமிழகத்தை முன்னணி மாநிலமாக கொண்டு வர மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும் தமிழிசை கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments