Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த திமுக உரிமை இல்லை: தமிழிசை

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (08:19 IST)
தமிழகத்தில் மூன்று இடங்களிலும், இந்தியா முழுவதும் 55 இடங்களிலும் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில் இந்த திட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. குறிப்பாக இந்த திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தவுள்ளதாக திமுக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை -  விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், 'ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த திமுகவுக்கு எந்த வித உரிமையும் இல்லை என விமர்சித்துள்ளார்.

மேலும் மத்திய அரசு தமிழகத்தின் மீது அக்கறையுடன் செயல்படுவதாகவும், தமிழகத்தை முன்னணி மாநிலமாக கொண்டு வர மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும் தமிழிசை கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments